×

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசலில் கடல்பகுதியில் கரை ஒதுங்கிய வெடிகுண்டு

நாகை: சீர்காழி அடுத்த திருமுல்லைவாசலில் வெடிகுண்டு ஒன்று கடல்பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர்.


Tags : shore ,Sirkazhi ,Tirumalaiivasal ,Tirumalaiivasal of Shore , bomb exploded, Tirumalaiivasal ,Sirkazhi
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்