×

மும்பையில் 20 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

மும்பை: மும்பையில் 20 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வீரர்களுக்கும் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. ராணுவத்தில் ஏற்கனவே 2 மருத்துவர்கள், ஒரு செவிலியர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Marines ,Mumbai , 20 Marines ,Mumbai ,coronavirus, infection
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!