×

நீலகிரி அடுத்த கேத்தியில் கேரட் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அடுத்த கேத்தியில் கேரட் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத விதமாக தலை இயந்திரத்தில் சிக்கியதால் நந்தினி என்பவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்.


Tags : Nilgiris , Nilgiris, woman, death
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...