×

புதுச்சேரியில் கடந்த 17 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை..: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 17 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.


Tags : Nobody ,Mallady ,Puducherry ,Coroner , Coroner , Puducherry , Minister Mallady
× RELATED மோடி யாரென்றே தெரியாது!: அமெரிக்காவில்...