×

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் சீல் வைக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வீடு தேடு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.



Tags : Area ,Shiva Arul ,Thiruppathur , Thiruppathur, Restricted Area, Collector Shiva Arul
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...