×

சென்னையில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயம்

சென்னை: கோடம்பாக்கத்தில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த சிறுவர்கள் கவியரசன்(9), பவித்ரன்(6), ஜீவா(13) கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலியூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 3-வது மாடி பால்கனியில் 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.


Tags : children ,Chennai ,house collapse , Chennai, Balcony, children injured
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்