தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வளாகக்கல்வி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக துணைவேந்தர் பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். 2019-2020-ம் ஆண்டின் இறுதியில் நடைபெறவிருந்த தொலைநிலைக்கல்வி தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.