×

திருமங்கலத்தில் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கியுள்ளார். நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனக்கூறி காலில் விழுந்து அமைச்சர் வணங்கி உள்ளார்.


Tags : RB Udayakumar ,Thirumangalam ,purity workers , Minister ,RB Udayakumar , Thirumangalam
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...