×

செங்கம் அருகே வீடுகளுக்கு சென்று எரிவாயு வினியோகிக்கவில்லை என ஏஜென்சி மீது புகார்

செங்கம்: செங்கத்தை அடுத்த பரமனந்தலில் வீடுகளுக்கு சென்று எரிவாயு வினியோகிக்கவில்லை என ஏஜென்சி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக வினியோகிக்காமல் ஒரே இடத்தில் கூட்டி சமையல் எரிவாயு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


Tags : agency ,houses ,Sengham , complained, agency ,Sengham , supply gas
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்