சென்னை: சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து 30 பேர் வீடு திரும்புகின்றனர். கொரோனாவை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றதால் பலர் குணமடைந்து வருகின்றனர். இதனையடுத்து சென்னை மாநகரில் மட்டும் அதிகபட்சமாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.