தமிழகம் தமிழகத்தில் இருந்து வாரணாசி சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூரில் கொரோனா தொற்று பரிசோதனை dotcom@dinakaran.com(Editor) | Apr 17, 2020 கொரோனா வைரஸ் பரிசோதனை வாரணாசி திருவள்ளூர் நபர்கள் திருவள்ளூர்: தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு யாத்திரை சென்று திரும்பிய 126 பேர் ஊரடங்கால் திரும்பி வர இயலாமல் சிக்கி தவித்தனர். இந்நிலையில் 126 பேரும் 3 பேருந்துகள் மூலம் திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது
ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்
தனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்
கல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்
கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா?
முத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி