×

கும்பகோணம், திருவிடைமருதூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு

கும்பகோணம்: கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் ஊரடங்கை மீறிய 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,076 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக விழுப்புரத்தில் இதுவரை 3,162 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது.


Tags : Kumbakonam ,Thiruvidaimaruthur ,Villupuram district ,Villupuram , Case ,violating curfew,Kumbakonam, Thiruvidaimaruthur, Villupuram
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்