×

சென்னை வானகரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னை: சென்னை வானகரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் மருத்துவர் அனுமதி பெற்றிருந்தார். இதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.


Tags : doctor ,skyline ,home ,Chennai , doctor ,treating , Chennai skyline, returned home
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...