சென்னை: சென்னை வானகரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் மருத்துவர் அனுமதி பெற்றிருந்தார். இதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.