×

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்தொற்றிலிருந்து மீண்டவர்கள் இருவாரங்கள் வீட்டுக்கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : coroners ,Theni district ,home ,Eighteen Coroners , Theni, Corona
× RELATED கோம்பை பகுதியில் வாகன...