×

ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை மசூதி நிர்வாகிகள் வழங்குவர்: தலைமை செயலாளர்

சென்னை: ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை மசூதி நிர்வாகிகள் வழங்குவர் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். ஊரடங்கில் ரமலான் நோம்பு கடைபிடிப்பது தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் பேசினோம். ஏப்.19-க்குள் பள்ளிவாசல்களுக்கு நோம்புக்கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும். தகுதியான குடும்பங்களுக்கு தேவையான அரிசியை மசூதி நிர்வாகிகள் வழங்குவர் எனவும் கூறியுள்ளார்.


Tags : Mosque administrators ,Chief Secretary Mosque administrators ,Chief Secretary , Ramalan Fasting, Mosque Administrators, Chief Secretary
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...