×

ஆக்ராவில் மட்டும் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி : 5 பேர் உயிரிழப்பு

ஆக்ரா : உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மட்டும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65 வயதான ஒருவர் ஆக்ரா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம் ,சிறுநீரக கோளாறு  இருந்துள்ளது. இதன் மூலம் ஆக்ரா மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது


Tags : Agra , Agra, corona, vulnerability, certainty, death
× RELATED சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து