×

புதுச்சேரியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட புகாரில் காவல் துறை கண்ணாகிப்பாளர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட புகாரில் காவல் துறை கண்ணாகிப்பாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சுபாஷ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திரபுவனை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது பெண்களிடம் எஸ்.பி. ஆபாசமாக நடத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,women ,incident , Puducherry police,arrested, eyewitness , complaint against women
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...