×

ராய்ப்பூரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு :மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், எரிவாயு நிலையங்கள் மட்டுமே செயல்பட அனுமதி

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று மாலை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் காய்கறி சந்தைகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், எரிவாயு நிலையங்கள் மட்டுமே செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Tags : Raipur ,gas stations ,pharmacies , Raipur, full curfew, pharmacies, petrol punk, gas stations, permits
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி