×

மயிலாடுதுறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை பள்ளிவாசலில் தங்க ஏற்பாடு செய்த பல் மருத்துவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை பள்ளிவாசலில் தங்க ஏற்பாடு செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீடூர் பள்ளிவாசலில் தங்க ஏற்பாடு செய்த பல் மருத்துவர் சபீக் அகமது கைது செய்யப்பட்டார்.


Tags : foreigner ,Mayiladuthurai Arrested Foreigner ,Mayiladuthurai , Arrested,foreigner , Mayiladuthurai
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...