×

இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவு

சேலம்: இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 பேரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட இந்தோனேஷியர்கள் 16 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Indonesia ,Salem , Salem court orders, detention,16 people, including 11 , Indonesia
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்