×

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பாராட்டு

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பாராட்டு தெரிவித்துள்ளார். மனித வாழ்வை பாதுகாப்பதை கடமையாக கொண்டு செயல்படும் அவர்களின் தியாகத்தை நாம் மறந்துவிடக் கூடாது. மனித குலத்தை பாதுகாக்க போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தோளோடு தோள் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Chief Justice ,Sahi ,AP ,nurses ,doctors ,Chennai High Court , Doctors, Nurses, Police, Chief Justice AP Sahi, Appreciation
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...