சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 558 கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
Tags : Minister ,crisis ,Tamil Nadu ,Vijayabaskar Nadu , Minister of Tamil Nadu, Coronavirus, Vijayabaskar