வேலூர்: வேலூரில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த இடங்களில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். காய்ச்சல் இருமல், சளி பாதிப்பு இருப்பவர்கள் இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், மேலும் இந்த மாதம் இறுதி வரை இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.