×

ரமலான் கால வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள புதுச்சேரி வக்ஃபு வாரியம் அறிவுறுத்தல்

புதுச்சேரி: ரமலான் கால வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள புதுச்சேரி வக்ஃபு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும், அனைத்து வழிபாடுகளையும் அவரவர் இல்லங்களிலேயே மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry Wakfu Board ,homes ,Ramadan ,Puducherry , Ramadan, Worship, Puducherry, Wakfu Board
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து