×

சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதிநீர் முற்றிலும் நிறுத்தம்

சென்னை: சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பாசன தேவைகளுக்கு நீர் திறக்கப்பட்டு உள்ளதால் சென்னைக்கு நீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 25-ல் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதுவரை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 7.556 டி.எம்.சி. நீர் வந்துள்ளது.

Tags : Krishna River ,Chennai ,river ,Krishna , Chennai, Krishna river water, parking
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி