×

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : BCCI ,IPL ,cricket series , Curfew, Adjournment, IPL, BCCI, Notification
× RELATED அணியின் நலனுக்காக புதிய...