×

ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுவதாக தாராவி மக்கள் வேதனை

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுவதாக தாராவி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாராவியில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Tarawi , Curfew, tharawi , essentials, people, agony
× RELATED தாராவியில் ‘காஸ்’ சிலிண்டர் வெடிப்பு:...