×

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி சுபாஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி சுபாஷ் என்கின்ற 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். மணி என்பவரது கரும்பு வயலில் காட்டுபன்றிக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சுபாஷ் உயிரிழந்தார்.

Tags : Subhash ,Kallakurichi Kallakurichi ,Minuweli ,death , Kallakurichi, electrification, youth, death
× RELATED சத்தியமங்கலம் அருகே மருமகனின் தங்கை...