×

நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள் வழங்க அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள் அரசியல்வாதிகள் வழங்க அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் முன் வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்து வாதாடி வந்தனர்.

Tags : DMK ,protest ,government ,DM ,Case ,Volunteers , Curfew, Relief, Volunteers, DM, Case, Inquiry
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...