×

கள்ளக்குறிச்சி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி சுபாஷ்(20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மணி என்பவரது கரும்பு வயலில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சுபாஷ் உயிரிழந்தார்.


Tags : Kallakurichi Kallakurichi ,electrocution , Youth killed ,electrocution ,Kallakurichi
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி...