×

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Thunder , Thunder, Tamil Nadu ,tomorrow
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...