×

மும்பையில் சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி

மகாராஷ்டிரா: மும்பையில் சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. மராட்டிய அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்ணாவில் ஈடுபட்ட ஏராளமான தொழிலாளர்களை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


Tags : Strike ,Mumbai , Mumbai, workers, beards
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை