×

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மளிகை, காய்கறி கடைகளை மூட நகராட்சி உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மளிகை, காய்கறி கடைகளை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் 14 நாட்களுக்கு காய்கறி, மளிகை கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


Tags : shops ,Thirumangalam Close ,Thirumangalam , Municipality ,close grocery,vegetable shops ,Thirumangalam
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி