×

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு..: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பின் தொடரை நடத்தலாமா என ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். மார்ச் 29- ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : announcement ,IPL ,BCCI ,matches , extended,IPL Postponement BCCI
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...