×

சிறு தொழில்கள் செய்வோருக்கு எந்த நிவாரணத்தையும் பிரதமர் வழங்கவில்லை: தயாநிதி மாறன் பேட்டி

சென்னை: சிறு தொழில்கள் செய்வோருக்கு எந்த நிவாரணத்தையும் பிரதமர் வழங்கவில்லை என சென்னையில் நிவாரண உதவிகளை வழங்கிய பின் தயாநிதி மாறன் பேட்டியளித்தார். பசி, பட்டினியால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட கூடாது எனவும் கூறினார்.



Tags : businesses ,Dayanidhi Maran , PM gives, no relief, small businesses,Dayanidhi Maran
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...