×

தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம்..: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தையும் பயன்படுத்துவோம். 3 அல்லது 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி தொற்று தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : hall ,artist , artist's hall , corona, prevention,Commissioner Prakash ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...