×

உதவித்தொகை பெறுபவர்களுக்கு கொரோனா நிவாரணம் கட்

திருவள்ளூர்: அரிசி அட்டை வைத்திருக்கும் ஓஏபி எனப்படும் முதியோர், விதவைகள் உள்பட பலருக்கு  கொரோனா நிவாரணம் ₹1,000 எந்த ரேஷன் கடைகளிலும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் கேட்டால் மாதாமாதம் உதவித்தொகை பெறுவதால் அவர்களுக்கு கொரோனா நிவாரணம் கிடையாது என ரேஷன் கடை ஊழியர்கள் சொல்வதாக கூறப்படுகிறது.எனவே, அரிசி அட்டை வைத்துள்ள முதியோர் உதவித்தொகை பெறும் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் ₹1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  


Tags : Corona ,recipients , Corona relief, recipients , scholarships
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...