×

சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிந்து செல்லும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூரை தொடர்ந்து சென்னையிலும் முகக்கவசம் கட்டாயமானது.

Tags : Homeowners ,Chennai ,announcement ,Corporation ,Corporation announcement , Chennai, Mukhasavasam, Corporation
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...