சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ அமைப்புகள், அரசியல்வாதிகள் நிவாரண உதவி வழங்க தடை விதித்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு புதன் கிழமை அன்று விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு திமுக வழக்கை விசாரிக்க உள்ளனர்.