×

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது..: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது என சோனியா காந்தி கூறியுள்ளார். ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் உணவு வழங்க பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.


Tags : Sonia Gandhi ,war ,Corona , Sonia Gandhi, letter, PM ,starve, war ,Corona
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!