×

இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டவர்கள் தாயகம் செல்ல முடியாததால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : government ,India ,nationals ,Central , Central ,government, visa period ,foreign, nationals ,India
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...