சென்னை: அரசு அறிவித்தப்படி நெல் கொள்முதல் பல இடங்களில் நடைபெறவில்லை, அதற்கான ஒழுங்குமுறை கூடங்கள் மூடியே கிடப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பழ வகைகள் தேக்கம் அடைந்துள்ளதால் மண்ணில் புதைக்கும் அவளை நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.