×

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்காததற்கு ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்காததற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். பசியில் தவித்த தனது 5 குழந்தைகளை தாய் நதியில் வீசியது சோகத்தை தருகிறது, மேலும் ஊரடங்கு நேரத்தில் பணம் இல்லாமல் ஏழைகள் எப்படி வாழ முடியும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Chidambaram , Curfew, poor people, central government, relief, pcidambaram, condemnation
× RELATED தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்