×

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவினால் இன்று ஒருவர் உயிழந்துள்ளார். இந்தூரில் இதுவரை 33 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். மேலும் புதிதாக 22 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 328-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Coroner ,Madhya Pradesh Indore , One person ,dies ,coronation ,Indore
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...