×

நிவாரணப் பொருட்கள் வழங்க தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல்..: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க தடை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நிவாரணப் பொருட்கள் வழங்க தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : TTV Dinakaran , TTV Dinakaran ,denounces,relief goods
× RELATED பிரசாரத்துக்கு அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை