×

டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு: மக்கள் அச்சம்

டெல்லி: டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags : Earthquake ,Delhi ,Ricter , Delhi, seismic, 3.5 Ricter, people fear
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்