×

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா  தொற்று உறுதியான நிலையில் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். கர்ப்பிணியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பரிசோதனையில் தொற்று உறுதியானது.

Tags : Namakkal Government Hospital ,Namakkal , Namakkal, pregnant, corona, affect
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...