×

திருச்சியில் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் மீது முகக்கவசத்தை வீசிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : patient ,CORONA ,doctor ,physician ,Trichy Trichy ,corona patient , Trichy, physician, corona patient, case record
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...