×

விழுப்புரத்தில் முயல்வேட்டையில் காணாமல் போன 2 பேர் மின்வேலியில் சிக்கி இறந்தது கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் முயல்வேட்டைக்கு சென்று காணாமல் போன 2 பேர் மின்வேலியில் சிக்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரகண்டநல்லூரில் மின்வேலியில் சிக்கி அருணாபுரம் சுபாஷ், அண்ணாமலை இறந்தது விசாரணையில் கண்டிப்பிடுப்பு. சட்டவிரோத மின்வேலி அமைத்திருந்த கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் 2 பேரில் உடல்களை புதைத்ததும் அம்பலமானது.


Tags : disappearance ,Villupuram Discovery in Enterprises , Enterprises, Villupuram , erection ,fences
× RELATED துரைக்கண்ணு மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்