×

மதுராந்தகத்தில் தடையை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8 இந்தோனேசியர்கள் கைது

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தடையை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 ஆண்கள், 4 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Indonesians ,Indians , Eight, Indonesians, arrested ,religious, activities
× RELATED உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி...